இந்தியா

அமராவதி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது  

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அமராவதி அதிகாரப்பூர்வமாக அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. அமராவதியை தலைநகராக அறிவிக்கும் அரசிதழ் அறிவிப்பு, 2026 [மேலும்…]

இந்தியா

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தொடங்கின  

பலவீனமான உலகளாவிய சந்தை நிலவரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி செவ்வாயன்று சரிவுடன் தொடங்கின. அதிகரித்து வரும் [மேலும்…]

இந்தியா

உலகிற்கே நோ என்ட்ரி..! ஆனால் இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் என்ட்ரி….

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், இந்தியாவுக்கு [மேலும்…]

இந்தியா

சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம்  

மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இனி சாதாரண பொதுமக்கள் 5 கிலோ [மேலும்…]

இந்தியா

சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்வு! நிஃப்டி 22,900ஐத் தாண்டியது! காரணம் இதுதான்  

இன்று காலையில் 500 புள்ளிகளுக்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்திய இந்தியப் பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் அசுர வேகத்தில் மீண்டெழுந்தது. மும்பை [மேலும்…]

இந்தியா

ஏர் இந்தியா இஸ்ரேல் விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தியுள்ளது  

மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகளை மே 31 [மேலும்…]

இந்தியா

இந்தியப் பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி  

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 6), இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் போர் [மேலும்…]

இந்தியா

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் ஸ்டாலின் குடும்பம் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், [மேலும்…]

இந்தியா

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!! 

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் புல்லட் ரயில்: 2027-க்குள் 3 புதிய வழித்தடங்களுக்கான DPR தயார்!  

இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மூன்று புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) வரும் [மேலும்…]