நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
“மன் கி பாத்”: தகவல்களை பகிர்ந்துகொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!
“மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் [மேலும்…]
இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமர் கோவில் [மேலும்…]
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை [மேலும்…]
மக்களவையில் அமளி : 33 எம்பிக்கள் இடைநீக்கம்!
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, [மேலும்…]
லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : மக்கள் அச்சம்!
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை [மேலும்…]
140 கோடி மக்களும் உறுதி எடுத்தால் 2047இல் நாட்டின் வளர்ச்சி உறுதி : பிரதமர் மோடி
140 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா (விக்சித்) வளர்ச்சியடைந்தது விடும் என பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
சத்தீஸ்கர் சபாநாயகர் பதவி: ராமன் சிங் வேட்புமனு!
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் [மேலும்…]
அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!
அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், [மேலும்…]
கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று ஆபத்தானதா?
கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவும் நிலையில், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் [மேலும்…]