2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த [மேலும்…]
Category: இந்தியா
ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ [மேலும்…]
ஜேஎன் .1 துணை வகை கோவிட் 19 கேரளாவில் கண்டறியப்பட்டது
JN.1 துணை வகை கோவிட்-19 கேரளாவில் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு INSACOG இன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். ஐசிஎம்ஆர் டிஜி டாக்டர். [மேலும்…]
ஆந்திராவில் 492 கிலோ கஞ்சா பறிமுதல்
அந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கொடிகொண்டா பகுதியில் கண்டெய்னர் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து [மேலும்…]
உலகிலேயே மிகப்பெரிய சூரத் வைர பங்குச்சந்தை: பிரதமர் மோடி நாளை திறக்கிறார்!
குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர பங்குச்சந்தையான “சூரத் டயமண்ட் போர்ஸ்” அலுவலகத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். [மேலும்…]
ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!
இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். குடியரசுத் தலைவர் [மேலும்…]
‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் ’யாத்திரை யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கிறார். ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரை, அரசின் முக்கிய [மேலும்…]
ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!
ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் ஏந்தி தாக்கும் சோதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தியதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு [மேலும்…]
2023-யில் இந்தியாவை பெருமைப்படுத்திய 10 நிகழ்வுகள்!
2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு என்றும் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்தியா இந்த வருடம் பல மைல்கல் சாதனைகளை செய்துள்ளது. அதில் [மேலும்…]
காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி என்ற பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் [மேலும்…]
பங்குச்சந்தையில் இன்றும் பெரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 969 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 969 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. 71 ஆயிரத்து 483 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை மும்பை [மேலும்…]