மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
Category: இந்தியா
8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தும் நோக்கில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்ஜெட் [மேலும்…]
தரமான காற்று கிடைக்கும் நகரம் – முதலிடம் பிடித்த நெல்லை!
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான [மேலும்…]
ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை [மேலும்…]
பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து பாராட்டு!
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் [மேலும்…]
இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்றம்; 7 மாதங்களில் சிறந்த ஒற்றை நாள் லாபம் பதிவு
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்தது- ஏழு மாதங்களுக்கும் மேலாக அதன் சிறந்த ஒற்றை நாள் லாபத்தை பதிவு செய்ய, [மேலும்…]
காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவையை தொடங்கி வைத்த தர்மேந்திர பிரதான்
காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ ராணுவ தளபதியாக 1949ஆம் [மேலும்…]
உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது! : பிரதமர் மோடி
மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முற்றிலும் [மேலும்…]
புது கார் வாங்குபவர்களுக்கு புதிய விதி; மகாராஷ்டிரா அரசு விரைவில் அமல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை சமாளிக்க அம்மாநில அரசு ஒரு முக்கிய கொள்கையை பரிசீலித்து வருகிறது. அதன்படி தனிநபர்கள் கார் வாங்குவதற்கு முன் [மேலும்…]
டெல்லி, அருகிலுள்ள நகரங்களில் அடர்ந்த பனிமூட்டம்;
டெல்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகள் புதன்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியால் சூழ்ந்தன, பார்வைத் தன்மை வெகுவாகக் குறைந்தது. அதிகாலை 4:30 மணிக்கே ஒருசில [மேலும்…]