நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
Category: இந்தியா
பீகார் தேர்தல் 2025 : 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குகள் பதிவு!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 11, 2025) காலை 7 மணிக்குத் தொடங்கி தீவிரமாக [மேலும்…]
டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி, பலர் காயம்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் அருகே திங்கள்கிழமை மாலை ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உயர் பாதுகாப்பு பகுதியில் பீதியை [மேலும்…]
சிறுவர்களுக்கான UPI wallet-ஐ RBI அங்கீகரித்துள்ளது: இது எவ்வாறு செயல்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (PPI) வழங்குவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. [மேலும்…]
டெல்லி : இந்தியா கேட்டில் இரண்டு போராட்டங்கள்!
டெல்லி : தலைநகர் டெல்லியில் நேற்றிரவு (நவம்பர் 9, 2025) இந்தியா கேட் பகுதியில் ஒரே நேரத்தில் இரு வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று [மேலும்…]
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை, புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் காற்றின் தரம் மோசமடைவதற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், குடிமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் [மேலும்…]
பீகார் தேர்தல் 2025 : நாளை 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்தது. மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் [மேலும்…]
பூட்டானுக்குப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரச முறைப் பயணம்
இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 [மேலும்…]
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் [மேலும்…]
நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா பயணம்..!!
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை கர்நாடகா வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் மைசூரு, மண்டியா, [மேலும்…]
டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான [மேலும்…]
