இந்தியா

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா  

இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர் [மேலும்…]

இந்தியா

டெல்லியில் கனமழை; விமான சேவை மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு  

இரவு முழுவதும் பெய்த பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியது, [மேலும்…]

இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு  

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் விழிப்புடன் [மேலும்…]

இந்தியா

8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: IMD  

கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 8 [மேலும்…]

இந்தியா

கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்  

இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு குடிமக்களை கோவிட்-பொருத்தமான [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 [மேலும்…]

இந்தியா

நவம்பர் 1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!

எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- நாட்டிலேயே மிகக் குறைந்த [மேலும்…]

இந்தியா

இனி ஒவ்வொரு காசுக்கும் கெஞ்சனும் மீண்டும் FAFT கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க [மேலும்…]

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் [மேலும்…]

இந்தியா

கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல்  

இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். குறிப்பாக முதியவர்கள் [மேலும்…]