இந்தியா

இந்தியாவிலிருந்து தென்கொரியா வரை 10,000 கிமீ மழை மேகங்கள்: செயற்கைக்கோள் படத்தில் அரிய காட்சி  

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவிலிருந்து இமயமலை, சீனா மற்றும் ஜப்பான் வழியாகத் தென்கொரியா வரை சுமார் 7,000 முதல் 10,000 [மேலும்…]

இந்தியா

காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ்காரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி…

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள லால் சௌக் பகுதியில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பட்டப்பகலில் பயங்கரவாதியால் மிக [மேலும்…]

இந்தியா

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி [மேலும்…]

இந்தியா

CJP போராட்டத்திற்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) அமல்படுத்தப்பட்டுள்ளதா? உண்மை என்ன?  

X தளத்தில் வைரலான ஒரு பதிவில், 1980 ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18, [மேலும்…]

இந்தியா

“ஞாயிற்றுக்கிழமைக்கு பையன் சொன்ன காரணம் இருக்கே…” ஹோம்வொர்க் நோட்டைப் பார்த்துத் திகைத்துப் போன டீச்சர்!.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! 

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு மாணவனின் வீட்டுப்பாடக் குறிப்பேட்டின் புகைப்படத்தில், அம்மாணவன் “வாரத்தின் நாட்களின் பெயர்களை” எழுதும்போது மிகவும் வேடிக்கையான தவறைச் செய்துள்ளான். திங்கள், [மேலும்…]

இந்தியா

விரைவில் இந்தியாவில் பருவமழை? 10,000 கி.மீ நீளமுள்ள மழை மேகத்தை படம்பிடித்த செயற்கைக்கோள்  

வட இந்தியாவிலிருந்து தென் கொரியா வரை 7,000 முதல் 10,000 கி.மீ. வரை நீண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பருவமழை பட்டை, செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது. [மேலும்…]

இந்தியா

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 750 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,000-க்கு கீழ் வீழ்ச்சி  

இந்தியப் பங்குச்சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழல்கள் சாதகமற்று இருந்ததால், முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட தொடங்கியதைத் [மேலும்…]

இந்தியா

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது

ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போராடி [மேலும்…]

இந்தியா

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி; மத்திய அரசு கடும் கண்டனம்  

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளப் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். [மேலும்…]

இந்தியா

CJP போராட்டம்: காயமடைந்த போராட்டக்காரர்களை சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் சந்தித்தார்  

மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா செவ்வாயன்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்) மருத்துவமனைக்கு சென்றார். நீட்-யுஜி 2026 தேர்வுத்தாள் கசிவு [மேலும்…]