Auroville Lit Festival மற்றும் மார்கழி விழா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

Estimated read time 1 min read

Auroville Lit Festival நிகழ்வில் பங்கேற்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளை செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி ஐஏஎஸ், டெல்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

அப்போது, Auroville Lit Festival மற்றும் மார்கழி விழா நிகழ்விற்கான அழைப்பிதழை வழங்கினார். மேலும், ஆரோவில் நகரின் தற்போதைய முன்னேற்றங்கள், அபிவிருத்தி பணிகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

தாய் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் காட்சி நோக்கத்தை முன்னெடுத்து, கல்வி, கலாசாரம், நிலைத்தன்மை மற்றும் சமூக வளர்ச்சியை வலுப்படுத்தி வரும் ஆரோவில் அறக்கட்டளையின் பணிகளைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author