ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் [மேலும்…]
Category: உலகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் [மேலும்…]
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் உறுதி
இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார். தி [மேலும்…]
வெட்கக்கேடு; ஆயுத விநியோகத்தை நிறுத்தும் பிரான்ஸ் அறிவிப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் காட்டம்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார். இதற்கு [மேலும்…]
அமெரிக்காவில் 530,000 புலம்பெயர்ந்தோருக்கு சட்ட அந்தஸ்து நீடிக்கப்படாது
ஜோ பைடன் நிர்வாகம் தோராயமாக 530,000 புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ நிலையை நீட்டிக்காது என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது. சட்டவிரோத எல்லைக் [மேலும்…]
போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என ஈரான் தூதர் கோரிக்கை
மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போரை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயகரமான தொடர் வளர்ச்சியைத் தூண்டும் நிலையில், இந்தியாவிற்கான [மேலும்…]
சாகோஸ் தீவை மொரிஷியஸிடம் ஒப்படைத்தது பிரிட்டன்
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு மாற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டம் தொடர்பான நீண்டகால சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருகிறது. வியாழனன்று [மேலும்…]
லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்.!
பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் [மேலும்…]
இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹிஸ்புல்லா.! புதிய தலைவர் விரைவில் நியமனம்.?
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் [மேலும்…]
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது. மேலும், 30 [மேலும்…]
