ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. [மேலும்…]
Category: உலகம்
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹூத்தியின் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பலி
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி பிரதமர் அஹமது அல்-ரஹவி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [மேலும்…]
4 சிங்கங்களுடன் துணிச்சலுடன் போராடிய முதலை
சிங்கம் என்றால் காடுகளின் மன்னன்! முதலை என்றால் நீரின் தலைவன்! இந்த இரண்டு வேட்டையாளிகளும் நேரில் மோதும் போது நடக்கும் அதிசய காட்சிகளைச் சமூக [மேலும்…]
இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்தது தாய்லாந்து நீதிமன்றம்
தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை, நெறிமுறை தவறான நடத்தைக்காக குற்றவாளி எனக் கண்டறிந்து பதவியில் இருந்து நீக்கியுள்ளது. [மேலும்…]
மெக்சிகோ : தேவாலயத்திற்கு கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை!
மெக்சிகோ நகரத்தில் உள்ள குவாடலூப் தேவாலயத்திற்குக் கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை மேற்கொண்டனர். மெக்சிகோ நகரத்தின் குவாடலூப் தேவாலயத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. [மேலும்…]
உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கியழித்தது ரஷ்யா
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் கடற்படையின் உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உக்ரைனின் [மேலும்…]
சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!
சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்பட 26 [மேலும்…]
போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!
ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் [மேலும்…]
அமெரிக்க வரி விதிப்பு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும்: வர்த்தக அமைச்சகம் விளக்கம்
அமெரிக்க வரி விதிப்பு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும், நீண்ட கால இழப்பாக இருக்காது என வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உலகின் பல [மேலும்…]
நேபாளம் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் என தகவல்
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நேபாளத்துடனான அதன் திறந்த எல்லை வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக உளவுத்துறை [மேலும்…]
சீனா அரிய பூமி காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரிகளை விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்
சீனா தனது அரிய-பூமி காந்தங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், சீனா மீது 200% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்…]
