மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை [மேலும்…]
Category: உலகம்
அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைக்கவேயில்லை; வெள்ளை மாளிகை நிராகரிப்பு
அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் [மேலும்…]
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து – சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்பு
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. அதிலிருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. [மேலும்…]
ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள்
ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் [மேலும்…]
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை [மேலும்…]
1 மணி நேரம் பெர்மிஷன் கேட்ட பெண் ஊழியர்: திட்டி தீர்த்த HR க்கு ஆப்பு
சீனாவில் உடல்நிலை சரியில்லாததால் ஒரு மணி நேரம் மருத்துவ விடுப்பு கேட்ட இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் HR கடுமையாக திட்டியுள்ளார். அவர் பெண் [மேலும்…]
தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து [மேலும்…]
ரத்த புற்றுநோய்க்கான மருந்தை வழங்கும் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது
ஒரு பெரிய திருப்புமுனையாக, இங்கிலாந்தில் ரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புரட்சிகரமான “ட்ரோஜன் ஹார்ஸ்” மருந்தை தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு [மேலும்…]
நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதல், முன்னதாக [மேலும்…]
போயிங் 787 விமானத்தை தரையிறக்க ‘உடனடி காரணம் இல்லை’ என்று அமெரிக்கா கூறுகிறது
நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான போயிங் 787 விமானங்களை [மேலும்…]
தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!
தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் பனி மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகத் [மேலும்…]
