மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான [மேலும்…]
Category: உலகம்
ஈரானை தாக்கத் தயாராகும் அமெரிக்கா? இந்த வார இறுதியிலேயே போர் தொடங்க வாய்ப்பு?
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக [மேலும்…]
மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு [மேலும்…]
‘ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஐபிஎம் CEO-கள் அனைவரும் இந்தியர்கள்’: இந்தியாவை பாராட்டிய பிரெஞ்சு அதிபர்
புதுமைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய தலைமையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த இந்தியா-பிரான்ஸ் புதுமை மன்றத்தில் பேசிய [மேலும்…]
முகமது யூனஸ் ஆட்சி முடிவு… தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவியேற்பு!
வங்காளதேசம் : வங்கதேசத்தில் முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முகமது யூனஸ் தலைமையில் செயல்பட்டு வந்த இடைக்கால அரசு (interim government) முழுமையாக முடிவுக்கு [மேலும்…]
மார்ச் 31க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஷாபூர் கண்டி அணை திட்டம் மார்ச் 31 ஆம் [மேலும்…]
உலகளாவிய அளவில் முடங்கிய யூடியூப் சேவைகள்: தொழில்நுட்ப கோளாறா?
உலகின் முன்னணி வீடியோ பகிர்வு தளமான யூடியூப், செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் [மேலும்…]
பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, வன்முறையில் [மேலும்…]
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவினால் ரயில் தடம் புரண்டது: 80 பயணிகளின் நிலை என்ன?
சுவிட்சர்லாந்து நாட்டின் வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோப்பேன்ஸ்டைன் அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை ஒரு பயணிகள் ரயில் பனிச்சரிவில் சிக்கித் தடம் புரண்டது. [மேலும்…]
துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!
துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ராஜன் லால் சுமார் 25 வருட காத்திருப்புக்குப் பிறகு லாட்டரியில் 8 கோடி ரூபாயை வென்றுள்ளார். நீண்ட காலமாக [மேலும்…]
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் – டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை [மேலும்…]
