கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: உலகம்
சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!
சீன அதிபரின் உதவியாளர்களைப் போலவே மிமிக்ரி செய்து அதிபர் டிரம்ப் வேடிக்கை காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. அண்மையில் தென்கொரியாவில் நடந்த ஆசியா – [மேலும்…]
பிரபல இந்திய டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்
துபாயிலிருந்து செயல்படும் பிரபல இந்திய பயண யூடியூபரும், புகைப்படக் கலைஞருமான அனுனய் சூட் தனது 32வது வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் [மேலும்…]
$102 மில்லியன் நகைக் கொள்ளையின் போது லூவ்ரே அருங்காட்சியத்தின் பாஸ்வார்ட் இதுதானா?ரொம்ப ஒர்ஸ்ட்பா!
உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட பாரிஸின் அருங்காட்சியகமான லூவ்ரே, அக்டோபர் 19 அன்று $102 மில்லியன் மதிப்புள்ள நகை கொள்ளைக்கு இலக்காகியது. ஏழு நிமிடங்களுக்குள் இந்த [மேலும்…]
பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி
பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது. அந்நாட்டின் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் [மேலும்…]
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கம்
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அமெரிக்க அரசாங்க முடக்கம் தற்போது 36வது நாளை எட்டியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கமாகும், [மேலும்…]
வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!
கிழக்காசிய நாடான வடகொரியாவில், 1998 முதல் 2019 வரை வடகொரிய மக்கள் சபையின் தலைவராக இருந்தவர் கிம் யோங் நம்.இது, அந்நாட்டின் கவுரவ அதிபர் [மேலும்…]
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் – மக்கள் நிலை என்ன?
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா (Kamchatka) பகுதியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானதாக [மேலும்…]
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் [மேலும்…]
‘உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன’: எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக [மேலும்…]
