சீனாவுக்கான புதிய தூதரை இந்தியா நியமித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் மார்ச் 20ஆம் நாள் செய்தியாளர் [மேலும்…]
Category: உலகம்
"இஸ்ரேலின் 9/11 தருணம்": தோஹா தாக்குதல் குறித்து நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தார். இது 9/11 [மேலும்…]
நேபாள பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,300 க்கும் மேற்பட்டோர் [மேலும்…]
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், [மேலும்…]
உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய ஆரக்கிளின் லாரி எலிசன்
ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக உலகளாவிய செல்வந்தர் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். இதன் மூலம் உலகின் பணக்காரர் [மேலும்…]
கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!
கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளாக [மேலும்…]
ரஷ்ய ட்ரோன்கள் வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து உஷார் நிலையில் போலந்து
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது அதன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களை போலந்து இராணுவம் புதன்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. “இது [மேலும்…]
நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!
நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாள [மேலும்…]
பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை நியமித்தார் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், நெருங்கிய கூட்டாளியுமான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார். இது அந்நாட்டில் தொடர்ந்து [மேலும்…]
ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!
அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் [மேலும்…]
பிரதமர் ஒலியின் ராஜினாமாவை தொடர்ந்து நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா
நேபாள நாட்டை உலுக்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி [மேலும்…]
