உலகம்

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே [மேலும்…]

உலகம்

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இருநாடுகளின் [மேலும்…]

உலகம்

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் [மேலும்…]

உலகம்

QUAD உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்தியா வரக்கூடும்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட்) தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தரக்கூடும், என [மேலும்…]

உலகம்

உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா  

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அல்பேனிய [மேலும்…]

உலகம்

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

நேபாளத்தில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஆட்சியாளர்களின் ஊழக்கு எதிராகவும் [மேலும்…]

உலகம்

மெக்சிகோ : எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து!

மெக்சிகோவில் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. மெக்சிகோ நகர நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி சென்று [மேலும்…]

உலகம்

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

நேபாள போராட்டத்தின்போது இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து நேபாளத்தில் இளைஞர்கள் [மேலும்…]

உலகம்

‘பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது’ என எச்சரிக்கும் இஸ்ரேல்  

மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், “பாலஸ்தீன நாடு இருக்காது” என்று இஸ்ரேலிய [மேலும்…]

உலகம்

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு  

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் [மேலும்…]