சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]
Category: உலகம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 127 ஆகியது
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 127 பேர் உயிரிழந்தனர். கன்சு மாகாணத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 11.59 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் [மேலும்…]
மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தினிடையே துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி
மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தினிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
ரஷ்யா 35 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது
ரஷ்யா-உக்ரைன் போர் அதன் இரண்டாம் ஆண்டை நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இரு தரப்பினரும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். [மேலும்…]
சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 116 பேர் பலி
சீனாவின் வடமேற்கு கிங்காய் மற்றும் கன்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். சிக்கியவர்களை மீட்கும் பணி [மேலும்…]
மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யிச்சொங்குடன் சந்திப்பு [மேலும்…]
இவ்வாண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்படும்
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் டிசம்பர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தற்போது சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது. இவ்வாண்டின் [மேலும்…]
பாகிஸ்தானில் இருந்து 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 634 ஆப்கன் [மேலும்…]
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 11.38 மணிக்கு [மேலும்…]
பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!
காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு [மேலும்…]
பயணிக்க தயாராகும் சீனாவின் முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பல்
அண்மையில் சீனா சொந்தமாக உருவாக்கிய முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பலான “அடோரா மேஜிக் சிட்டி” ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பயணிக்கத் தயாராகிறது. தற்போது [மேலும்…]
