உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் [மேலும்…]
Category: உலகம்
வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மிஷன் வளாகத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆழ்ந்த [மேலும்…]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். [மேலும்…]
லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்
லெபனான் முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் [மேலும்…]
லெபனான் வாக்கி டாக்கி வெடிப்பு! 32 பேர் பலி 3000க்கும் அதிகமானோர் படுகாயம்!
பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து [மேலும்…]
நிதி மசோதா தோல்வியால் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம்
அமெரிக்க பெடரல் அரசிற்கான தற்காலிக நிதியை சேவ் சட்டத்துடன் இணைக்கும் ஹவுஸ் சபாநாயகர் மைக் ஜான்சனின் முன்மொழிவு புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் [மேலும்…]
‘அதிக தொற்று’ ஆபத்தை கொண்ட புதிய XEC கோவிட் மாறுபாடு
XEC கோவிட்-19 மாறுபாடு, முந்தைய ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் கலப்பினமாகும். இது, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மற்றும் சீனா [மேலும்…]
உலகம்: தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியது தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 16ஆம் நாள் 2589.02 அமெரிக்க டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதேவேளையில் வரும் டிசம்பர் [மேலும்…]
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு புதிய கவர்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி. “A Sunflower Sojourn” என்று [மேலும்…]
யாகி சூறாவளி பாதிப்பால் மியான்மரில் 74 பேர் பலி
யாகி சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு [மேலும்…]
ஒன்பது நாட்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து கேட்ட மர்ம சத்தம்; பகீர் தகவல்
செப்டம்பர் 2023இல், உலகம் முழுவதும் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் ஒரு மர்மமான சமிக்ஞையை கண்டுபிடித்தனர். இந்த சமிக்ஞை, முன்பு பார்த்ததைப் போலல்லாமல், [மேலும்…]
