இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை [மேலும்…]
Category: உலகம்
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்- 35 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெற்கு காசா ரஃபா நகரில் [மேலும்…]
பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. 150க்கும் [மேலும்…]
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு
காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக [மேலும்…]
ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்
பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஜெர்மனியில் மே 26ஆம் நாள் முதல் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் [மேலும்…]
பங்களாதேஷ் எம்.பி கொலை; திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் [மேலும்…]
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: ‘பயங்கரவாதத்திற்கு வெகுமதி’ என நெதன்யாகு கொந்தளிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் “பயங்கரவாதத்திற்கு [மேலும்…]
சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!
உலகையே ஒரு வழியாக்கிய, கொரொனா வைரஸ் புது புது வடிவமெடுத்து இன்னமும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது, சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை [மேலும்…]
நடுவானில் விமானம் குலுங்கி ஒருவர் பலி!
நடுவானில் விமானம் குலுங்கியதில் ஒருவர் பலியானார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போயிங் ரக விமானம், நடுவானில் [மேலும்…]
ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த [மேலும்…]
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியிறவுத்துறை உசைன் அமிர் அப்துல்லாஹியான் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் அதிபர் [மேலும்…]
