அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Category: உலகம்
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் [மேலும்…]
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத [மேலும்…]
இந்தியாவிற்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளார் பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு வலுவான [மேலும்…]
பாகிஸ்தான் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
இந்தியாவுடனான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட கூர்மையான சரிவுக்குப் பிறகு பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வியாழக்கிழமை (மே 8) தீவிர [மேலும்…]
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுரை
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் லாகூரை விட்டு வெளியேற மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு தூதரக பணியாளர்கள், குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் [மேலும்…]
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு மட்டும் போகாதீங்க… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!
ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7, 2025 அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA), இந்தியா மற்றும் [மேலும்…]
இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை [மேலும்…]
துருக்கி : திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!
துருக்கியில் வயல்வெளிக்கு அருகேயுள்ள உள்ள மலைப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சிவாஸில் உள்ள டெரிகோய் கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். [மேலும்…]
சூடான் : எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் – மக்கள் பாதிப்பு!
சூடான் துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் போர் [மேலும்…]
ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!
ஜெர்மனியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச [மேலும்…]
