ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல், இப்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. நேற்று இரவு காபூலில் உள்ள [மேலும்…]
Category: உலகம்
குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தென்காசி மாவட்டம் [மேலும்…]
வட கொரியா கடல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்துகிறது: தென்கொரியா குற்றசாட்டு
வட கொரியா வடக்கின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார். [மேலும்…]
பதவி விலக கனடா பிரதமருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்தது
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக கியூபெக் தேசியவாத கட்சி செவ்வாயன்று அறிவித்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் [மேலும்…]
வெள்ளை மாளிகையில் விமர்சையாக நடந்த தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்த நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், இந்திய வம்சாவளியைச் [மேலும்…]
ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு [மேலும்…]
ஆர்க்டிக் பனி உருகுவதால் காலநிலை மாற்றங்கள்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை கடுமையாக சீர்குலைக்கும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. ஐசி3 [மேலும்…]
விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா
சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா சார்ட்டர்ட் விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதாக [மேலும்…]
ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி ஈரான் [மேலும்…]
தொழிலாளர் விசாக்களை அதிகரிக்கும் ஜெர்மனி; எளிதாக்கப்படும் ஜெர்மன் விசா கொள்கை
திறமையான தொழிலாளர் விசாக்கள் (skilled labour visas) மற்றும் இந்திய நிபுணர்களுக்கான பணி அனுமதிக்கான (work permits) வருடாந்திர வரம்பை கணிசமாக அதிகரிக்கும் திட்டத்தை [மேலும்…]
எல்லைக்கோடு பகுதியிலிருந்து துருப்புகளை விலக்கும் இந்தியா, சீனா
இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) துருப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன என்று சிஎன்என்-நியூஸ் 18 ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. ஏறக்குறைய [மேலும்…]
