மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று ஒரே [மேலும்…]
Category: உலகம்
அமெரிக்காவில் 530,000 புலம்பெயர்ந்தோருக்கு சட்ட அந்தஸ்து நீடிக்கப்படாது
ஜோ பைடன் நிர்வாகம் தோராயமாக 530,000 புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ நிலையை நீட்டிக்காது என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது. சட்டவிரோத எல்லைக் [மேலும்…]
போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என ஈரான் தூதர் கோரிக்கை
மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போரை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயகரமான தொடர் வளர்ச்சியைத் தூண்டும் நிலையில், இந்தியாவிற்கான [மேலும்…]
சாகோஸ் தீவை மொரிஷியஸிடம் ஒப்படைத்தது பிரிட்டன்
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு மாற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இது இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டம் தொடர்பான நீண்டகால சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருகிறது. வியாழனன்று [மேலும்…]
லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்.!
பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் [மேலும்…]
இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹிஸ்புல்லா.! புதிய தலைவர் விரைவில் நியமனம்.?
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் [மேலும்…]
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது. மேலும், 30 [மேலும்…]
ஜப்பானில் பொதுத்தேர்தலை நடத்த உள்ளதாக புதிய பிரதமர் அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார். இஷிபா தனது கட்சியின் [மேலும்…]
கனடாவில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் [மேலும்…]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் தலைவர் பாதுகாப்பாக [மேலும்…]
