பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வசூலில் ₹100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு..!
திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. அதிலும் சில குறிப்பிட்ட [மேலும்…]
ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக சபரிமலையில் [மேலும்…]
சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான காலத்தின் முதல் 15 நாள்களில், 12.48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் [மேலும்…]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை
திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் [மேலும்…]
கார்த்திகை தீபத் திருவிழா- தி.மலையில் பக்தர்கள் ஏற இந்த ஆண்டும் அனுமதி இல்லை
கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபமலையில் பக்தர்கள் ஏற, இந்த ஆண்டும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை [மேலும்…]
ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனிமேல் [மேலும்…]
வெகு விமரிசையாக நடைபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா!
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 2025இல் நடைபெறும் முக்கிய உற்சவங்கள் மற்றும் விழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள [மேலும்…]
திருவிளையாடல்! – பாலைக் கவிழ்த்து சிவலிங்கமாக காட்சியளித்த ஈசன்..!
புதுக்கோட்டையில் திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. துர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. [மேலும்…]
இன்று கார்த்திகை சஷ்டி விரதம்: சகல செல்வங்களையும் பெற முருகப் பெருமானை வழிபடும் முறை…!
முருகன் நினைத்த காரியங்களை நிறைவற்றுவார். தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். https://youtu.be/XJdpwBbOJQ8?si=MW5bjDuoGBr7rnGj காரத்திகை மற்றும் மார்கழி [மேலும்…]
