காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான நேரம் அறிவிப்பு
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7, 2025 அன்று அதன் பிரமாண்டமான கும்பாபிஷேக [மேலும்…]
“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், [மேலும்…]
ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம் – பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் வைரமுடி மகா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி [மேலும்…]
அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி 1008 கலச யாக பூஜை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி ஆயிரத்து 8 கலச யாக பூஜை விமர்சையாக தொடங்கியது. கலச யாக பூஜையில் ஆயிரத்து [மேலும்…]
அம்மச்சார் அம்மன் கோயில் தேர் திருவிழா!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அம்மச்சார் அம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கீழ்மாம்பட்டில் உள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவம் மற்றும் தேர்த் [மேலும்…]
சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சேலம் அருகே உள்ள கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியூர் பகுதியில் 54 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். [மேலும்…]
பகவதி அம்மனுக்கு துபாயில் பொங்கல் விழா!
கன்னியாகுமரியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபடும் விதமாகத் துபாயில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மண்டைக்காடு பகவதி அம்மன் [மேலும்…]
சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு [மேலும்…]
