தமிழ்நாட்டை தவெக தலைவர் விஜய்தான் ஆள்வார் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியுள்ளார். தவெக-வின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், [மேலும்…]
Category: ஆன்மிகம்
விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்! – காவடி சுமந்து ஆடிய எம்.எல்.ஏ!
தைப்பூச விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புகழ் பெற்ற இந்த கோயிலில் தைப்பூசத்திற்கான [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் கோலாகலம்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பூபதி திருநாள் [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!
தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தினத்தன்று [மேலும்…]
ஆன்மீகம் அறிவோம் : 64 பைரவர்களின் அருளையும் ஒரே இடத்தில் தரக் கூடிய கோவில்..!
சிவ பெருமானின் பல விதமான வடிவங்களில் பைரவரும் ஒருவர். மொத்தம் 64 பைரவ வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதமான [மேலும்…]
திருவாரூர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, [மேலும்…]
திருமலையில் ரதசப்தமி : ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி!
ஜனவரி 25ம் தேதியன்று ரத சப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி, ஏழு விதமான வாகனங்களில் மாட வீதிகளில் எழுந்தருளி, [மேலும்…]
தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
மாட்டு பொங்கலையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி அலங்காரம் [மேலும்…]
சபரிமலையில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
கேரளா மாநிலம் சபரிமலையில் மகர ஜோதியை தொடர்ந்து திண்டுக்கல் மலை அடிவாரம் ஐயப்பன் கோவிலில் தீபஜோதி ஏற்றப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலையில் முக்கிய நிகழ்வான [மேலும்…]
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சப்பர உற்சவம்!
மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் [மேலும்…]
