தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளைத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். [மேலும்…]
Category: அறிவியல்
செவ்வாய் கிரகம் பசுமையாக மாறினால் எப்படி இருக்கும்?… வைரலாகும் AI வீடியோ…!!!
விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நிலையில், வறண்ட செவ்வாய் கிரகம் ஒருவேளை பூமியைப் போல பசுமையாக [மேலும்…]
வரும் 24ம் தேதி விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்..!
அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் [மேலும்…]
தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா விண்வெளி ஆய்வகங்களை அமைக்கவுள்ளது
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe), அந்தரிக்ஷ் பிரயோக்ஷாலா என்று அழைக்கப்படும் அதிநவீன விண்வெளி ஆய்வகங்களை அமைப்பதற்கான ஒரு பெரிய [மேலும்…]
இன்டெர்ஸ்டெல்லர் வால் நட்சத்திரம் இன்றிரவு பூமியைக் கடந்து செல்கிறது; எப்படிப் பார்ப்பது?
நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருந்து வரும் ஒரு அரிய வான பொருளான இன்டர்ஸ்டெல்லர் வால்மீன் 3I/ATLAS, இன்று பூமிக்கு மிக அருகில் வர [மேலும்…]
பிளாஸ்மா மூலக்கூறுகள் பற்றி புதிய அப்டேட் வெளியிட்ட இஸ்ரோ!
நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகிலுள்ள பிளாஸ்மா மிகவும் சுறுசுறுப்பாக உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. நிலவின் தென்துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் ஆய்வு செய்து [மேலும்…]
திகிலூட்டும் கனவுகள் வருவது ஏன்? அறிவியல் கூறும் விளக்கம்
நாம் உறங்கும்போது உடல் ஓய்வெடுத்தாலும், நம்முடைய மூளை ஆச்சரியப்படும் விதத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. நாம் காணும் கனவுகள் மற்றும் திகிலூட்டும் கனவுகள் நம் மனம் [மேலும்…]
இந்திய வான்வெளியில் கண்கவர் ஜெமினிட் விண்கல் மழையை எப்போது, எங்கு பார்ப்பது?
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் ஓர் அற்புதமான விருந்து காத்திருக்கிறது. ஆண்டின் சிறந்த விண்கல் மழை நிகழ்வுகளில் [மேலும்…]
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் – இஸ்ரோ தலைவர் நாராயணன்
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம் பேசியவர், பருவநிலை மாற்றங்கள் [மேலும்…]
பூமியை நோக்கிப் படையெடுக்கும் ‘2 விண்வெளி ராட்சதர்கள்’!
நாசா, பூமியை நோக்கி இரண்டு சிறுகோள்கள் அடுத்தடுத்து வரவிருப்பதாக அறிவித்து வானியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ‘சிறுகோள் நெருக்கம்’ என்ற வார்த்தை பதற்றத்தை [மேலும்…]
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும் நிபுணர்கள் எச்சரிக்கை
உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்கு ஏங்கும் லட்சக்கணக்கான தம்பதிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. பிரான்சில் உள்ள வல்லுநர்கள், [மேலும்…]
