இலக்கியம்

சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு!

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசி கிளை நூலகத்தில் தூய்மை சேவை கருத்தரங்கம்…

வந்தவாசி, செப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு [மேலும்…]

இலக்கியம்

கோவில்பட்டிகம்பன் கழகத்தின்329 வது மாதஇலக்கிய ஆய்வரங்கம்

கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் [மேலும்…]

இலக்கியம்

என் வாசகர்கள்தான் எனக்கு உறவினர்கள்!

செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு. என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் [மேலும்…]

இலக்கியம்

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக [மேலும்…]

இலக்கியம்

தமிழே மூச்சாக வாழ்ந்த பெருங்கவிக்கோ!

தமிழறிஞர் பெருங்கவிக்கோ என்ற அழைக்கப்படும் கவிக்கோ வா.மு. சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக ஜூலை 4 ஆம் தேதியன்று சென்னையில் காலமானார். இராமநாதபுரம் மாவட்டம், [மேலும்…]

இலக்கியம்

தற்கொலை எண்ணத்தை மாற்றிய எழுத்து!

தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப [மேலும்…]

இலக்கியம்

நியூயார்க் விழாவில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’!

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி ‘அங்கம்மாள்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கீதா கைலாசம், வட [மேலும்…]

இலக்கியம்

எழுத்தாளர்கள் ஏழைகள் அல்லர்!

இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் [மேலும்…]

இலக்கியம்

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்

2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். [மேலும்…]