இலக்கியம்

கோவில்பட்டிகம்பன் கழகத்தின்329 வது மாதஇலக்கிய ஆய்வரங்கம்

கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் [மேலும்…]

இலக்கியம்

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக [மேலும்…]

இலக்கியம்

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்

2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். [மேலும்…]

இலக்கியம்

தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் [மேலும்…]

இலக்கியம்

கோவில்பட்டியில்புத்தகத் திருவிழா தொடக்கம்

அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக பரிசு கூப்பன் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் [மேலும்…]

இலக்கியம்

புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்  

உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட [மேலும்…]

இலக்கியம்

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]

இலக்கியம்

ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு  

ஒரு வார கால தமிழ் வார கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், தமிழ் இலக்கிய சிறப்பையும் மாணவர் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் [மேலும்…]

இலக்கியம்

பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் , அகவை [மேலும்…]

இலக்கியம்

அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்

அம்பாசமுத்திரம் அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு பேரவை தலைவர் புலவர் ஐயப்பன் [மேலும்…]