நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தங்கள் மகன் யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வின் [மேலும்…]
Category: இலக்கியம்
புது தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் விருந்தினர் நாடு
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இது இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆழமான [மேலும்…]
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் [மேலும்…]
கோவில்பட்டியில்
தேசியப் புத்தகக் கண்காட்சி
புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட்,திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 38வது தேசியப் புத்தகக் கண்காட்சி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் [மேலும்…]
சென்னையில் நாளை முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!
சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை [மேலும்…]
‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!
தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய [மேலும்…]
ஜித்தா புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது
ஜித்தா Super Dorm இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து [மேலும்…]
கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
வந்தவாசி, டிச 16: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்ப் பணி ஆற்றி வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் எங்கே போயின [மேலும்…]