65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
Category: இலக்கியம்
மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!
தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் [மேலும்…]
தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்!
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனுராதா ரமணன். சிறை, கூட்டுப் [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்
அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]
ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு
ஒரு வார கால தமிழ் வார கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், தமிழ் இலக்கிய சிறப்பையும் மாணவர் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் [மேலும்…]
பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் , அகவை [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
அம்பாசமுத்திரம் அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு பேரவை தலைவர் புலவர் ஐயப்பன் [மேலும்…]
பரப்பாடியில் புதிய நூலக கட்டடம் திறப்பு
பரப்பாடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி திறந்து வைத்ததை தொடர்ந்து நெல்லை கலெக்டர் குத்து விளக்கு ஏற்றினார். தமிழக முதலமைச்சர் [மேலும்…]
பைந்தமிழ் கவிஞனுக்கு பாராட்டு விழா
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை பைந்தமிழ் கவிஞர் பாவலர் பாப்பாக்குடி அ. முருகன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதும் [மேலும்…]
பாரதியார் பிறந்த நாள் விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள்
வந்தவாசியில் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதி கண்ட பாரதம் உரையரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் [மேலும்…]
விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்
வந்தவாசி, செப் 28: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்த [மேலும்…]
