சீன மற்றும் பெரு அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெரு அரசுத் தலைவர் தீனா எர்சீலியா பொலுவார்த்தே செகாராவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில், ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

You May Also Like

More From Author