லிஜியன்-1 ஒய்2 என்னும் ஏவூர்தி மூலமாக, 26 செயற்கைக்கோள்கள் ஜூன் 7ஆம் நாள் நண்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இந்த செயற்கைக்கோள்கள், தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் வணிக ரீதியான தொலை உணர்வு தவகல் சேவைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும். லிஜியன்-1 ஏவூர்தி, 2ஆவது முறையாக ஏவுதல் பணியை நிறைவேற்றியுள்ளது என்று தெரிகிறது.
ஒரே ஏவூர்தியில் 26 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா
You May Also Like
சீன-ஹோண்டுராஸ் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
July 4, 2023
ஷிச்சின்பிங்-ஐரோப்பிய பேரவைத் தலைவர் தொடர்பு
January 14, 2025
More From Author
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்!
November 13, 2025
சீமானுக்கு நீதிமன்றம் கொடுத்த ‘Next Date’…. பின்னணி என்ன….?
January 7, 2026
