லிஜியன்-1 ஒய்2 என்னும் ஏவூர்தி மூலமாக, 26 செயற்கைக்கோள்கள் ஜூன் 7ஆம் நாள் நண்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இந்த செயற்கைக்கோள்கள், தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் வணிக ரீதியான தொலை உணர்வு தவகல் சேவைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும். லிஜியன்-1 ஏவூர்தி, 2ஆவது முறையாக ஏவுதல் பணியை நிறைவேற்றியுள்ளது என்று தெரிகிறது.
ஒரே ஏவூர்தியில் 26 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா
You May Also Like
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை
April 11, 2025
4வது சி.எம்.ஜி கருத்தரங்கு
April 26, 2025
More From Author
பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
August 14, 2025
சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு
June 18, 2025
