லிஜியன்-1 ஒய்2 என்னும் ஏவூர்தி மூலமாக, 26 செயற்கைக்கோள்கள் ஜூன் 7ஆம் நாள் நண்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இந்த செயற்கைக்கோள்கள், தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் வணிக ரீதியான தொலை உணர்வு தவகல் சேவைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும். லிஜியன்-1 ஏவூர்தி, 2ஆவது முறையாக ஏவுதல் பணியை நிறைவேற்றியுள்ளது என்று தெரிகிறது.
ஒரே ஏவூர்தியில் 26 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா
You May Also Like
ஷான்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
August 20, 2025
சீன-அமெரிக்க வெளியுறவுஅமைச்சர்களின் சந்திப்பு
June 19, 2023
More From Author
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!
January 14, 2026
சீனாவுடன் உறவா? அப்போ 100% வரி உறுதி… அதிர்ந்து போன கனடா பிரதமர்…
January 25, 2026
