சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டுள்ள சாலமன் தீவுகள் தலைமை அமைச்சர் சோக்கவாரேயைச் சந்தித்துரையாடினார். சீனாவும், சாலமன் தீவுகளும், புதிய யுகத்தில் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, கூட்டு வளர்ச்சியுறும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்குவதாக, இருத்தரப்பினரும் இச்சந்திப்புக்குப் பின் அறிவித்தனர்.
சீன-சாலமன் தீவுகள் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு உருவாக்கம்
You May Also Like
தனியார் முதலீட்டுடன் கடல்சார் காற்றாலை ஆற்றல் அதிகரிப்பு – இலங்கை
February 20, 2024
ஆசிய-பசிபிக் பொது சமூகத்தின் புதிய நிலைமையைத் துவங்கும் சீனா
November 2, 2025
31ஆவது கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி
June 11, 2023
More From Author
இயங்க துவங்கிய மக்காவ் சரக்கு போக்குவரத்து நிலையம்
August 8, 2023
வேளச்சேரியில் கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
January 16, 2024
