மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ : காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை ஏற்படும் பகுதிகள்
You May Also Like
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ: நாளை முதல் சோதனை ஓட்டம்….?
January 8, 2026
திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
October 11, 2025
More From Author
சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ!
December 28, 2025
தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது..!!
July 2, 2025
தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலி அறிமுகம்
August 29, 2024
