ஜிஎஸ்டி மோசடியில் மும்பை முதலிடம்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!! 

Estimated read time 1 min read

நாடு முழுவதும் GST வரி மோசடி கடுமையாக நடைபெற்று வருகிறது. 2023-24 நிதியாண்டில், ரூ 2.01 லட்சம் கோடி மதிப்பிலான GST வரி மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது. மும்பையில் மட்டும் ரூ70,985 கோடி மதிப்பிலான GST வரி மோசடி நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி, புனே, குருகிராம் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அதிக அளவில் GST வரி மோசடி நடைபெற்றுள்ளது. இந்த தகவலை GST புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

GST வரி மோசடி நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, GST வரி மோசடியை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author