புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 

Estimated read time 0 min read

நேபிடோவ், தென்சீனக் கடலில் உருவாகிய புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்த நிலையில் 77 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் வியட்நாமில் 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author