செளந்தரராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயருக்கு புதிய தங்க கவசம்!

Estimated read time 0 min read

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை செளந்தரராஜ பெருமாள் கோயில் ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் வழங்கப்பட்ட புதிய தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், புதிதாக தங்க மூலாம் பூசப்பட்ட ‘சேஷ வாகனம்’ அண்மையில் நடந்த திருப்பவித்ர உற்சவத்தில், முதல் முறையாக பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்யப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author