கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் போர் விமானம் திடீர் மாயம்  

Estimated read time 1 min read

இரண்டு விமானிகளை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் FA-50 போர் விமானம், இரவு நேரப் போர்ப் பயணத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போனது.
அந்த விமானம் அதன் இலக்குப் பகுதியை அடைவதற்கு முன்பு திங்கட்கிழமை நள்ளிரவில் மற்ற விமானப்படை பிரிவுகளுடன் கடைசியாக தொடர்பில் இருந்தது.
பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள தரைப்படைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த போர் விமானத்தின் முதற்பணியாக இருந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author