பாஸ்போர்ட் விவகாரத்தில் ஷாங்காயில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பிரஜை  

Estimated read time 0 min read

அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்து வாசியான பெமா வாங்ஜோம் தோங்டாக், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பர் 21 ஆம் தேதி, தோங்டாக் லண்டனில் இருந்து ஜப்பானுக்கு பயணித்து கொண்டிருந்தபோது, ஷாங்காயில் மூன்று மணி நேர ஓய்வெடுப்புக்காக காத்திருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அருணாச்சலபி ரதேசத்தை தனது பிறந்த இடம் என்று குறிப்பிட்டதால், தனது இந்திய பாஸ்போர்ட்டை அதிகாரிகள் செல்லாது என்று அறிவித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author