சர்வதேச மெமரி சிப் சந்தையில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விலை உயர்வு ஏற்படும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ளதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மெமரி சிப் சந்தையில் 70% வரை விலை உயர வாய்ப்பு; அதிரவைக்கும் AI புரட்சி
Estimated read time
1 min read
