குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் உரையாற்றிய அவர், உலகின் பல நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழலைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியா மட்டும் முன்னோடியில்லாத உறுதியுடனும், நம்பிக்கையுடனும் வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
Estimated read time
0 min read
You May Also Like
அடுத்த அதிர்ச்சி! டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்
June 12, 2025
இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்
November 13, 2025
ஆந்திராவில் பயன்பாட்டிற்கு வரும் புதிய தங்கச் சுரங்கம்..!
April 26, 2026
More From Author
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;
May 20, 2024
விளக்கு விழா தொடர்பான சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை
February 13, 2025
