நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான காமி ரீட்டா ஷெர்பா மற்றும் லக்பா ஷெர்பா ஆகியோர், 2026 ஆம் ஆண்டிற்கான எவரெஸ்ட் மலை ஏறும் பருவத்தில் தங்களின் சொந்த உலக சாதனைகளை மீண்டும் முறியடித்துள்ளனர்.
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அவர்கள் படைத்துள்ள இந்த அசாத்திய சாதனை, சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மற்றும் மலையேற்ற வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
32-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி காமி ரீட்டா ஷெர்பா புதிய உலக சாதனை படைத்துள்ளார்
புதிய சாதனை! 32வது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறினார் காமி ரீட்டா ஷெர்பா
