அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 90க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான புதிய வரிகள் அமலுக்கு வந்துள்ளன.
“இப்போது நள்ளிரவு! பில்லியன் கணக்கான டாலர் வரிகள் இப்போது அமெரிக்காவிற்குள் பாய்கின்றன!” என நாள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு டிரம்ப் ட்ரூத் சோஷியலில் அறிவித்தார்.
மற்றொரு பதிவில், “இன்று நள்ளிரவில் இருந்து பரஸ்பர வரிகள் அமலுக்கு வருகின்றன! பல ஆண்டுகளாக சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து பில்லியன் கணக்கானவை அமெரிக்காவிற்குள் பாயத் தொடங்கும்” என்று அவர் கூறினார்.
90 நாடுகளுக்கு எதிரான டிரம்பின் புதிய வரிகள் அமலுக்கு வந்தது!
Estimated read time
0 min read
You May Also Like
இந்தியர்களுக்கு விசா வழங்க வங்கதேசம் திடீர் தடை!
January 8, 2026
லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி
September 14, 2025
குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
April 17, 2024
