மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட 3.8 மில்லியன் பாக்கெட் ‘டோஸ்’ (DoS) சைபர் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடுமையான டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், சிபிஎஸ்இயின் மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு போர்டல் எவ்விதத் தடையுமின்றிச் சீராகச் செயல்பட்டு வருகிறது.
ஜூன் 3 ஆம் தேதி இரவு நிலவரப்படி, சுமார் 56,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் இந்தத் தளம் மூலம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ சர்வரை முடக்க நினைத்த ஹேக்கர்கள்! 38 லட்சம் ‘டாஸ்’ தாக்குதலை முறியடித்து அதிரடி காட்டிய போர்ட்!
