நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு வரும் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், பவன் கல்யாண் தனது கட்சியினருக்கு ஐந்து அமைச்சரவை பதவிகளையும் கோரியுள்ளார்.
ஜனசேனா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக பவன் கல்யாண் இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜேஎஸ்பி மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் அவரது பெயரை முன்மொழிந்ததை அடுத்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவையும் இன்று அவர் பெற்றார்.
ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண்
You May Also Like
ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!
August 14, 2025
நீரிழிவு நோயால் இவை மட்டும் பாதிக்காது; நிபுணர்கள் பகீர் எச்சரிக்கை
November 13, 2025
