நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு வரும் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், பவன் கல்யாண் தனது கட்சியினருக்கு ஐந்து அமைச்சரவை பதவிகளையும் கோரியுள்ளார்.
ஜனசேனா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக பவன் கல்யாண் இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜேஎஸ்பி மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் அவரது பெயரை முன்மொழிந்ததை அடுத்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவையும் இன்று அவர் பெற்றார்.
ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண்
You May Also Like
பஹல்காம் தாக்குதலுக்கு QUAD தலைவர்கள் கண்டனம்
July 2, 2025
வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!
August 30, 2025
More From Author
அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை! சென்னையில் பரபரப்பு
March 1, 2026
GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
August 30, 2024
