அறிவியல்

விண்வெளியில் திடீர் மருத்துவ அவசரநிலை: பாதியிலேயே பூமிக்குத் திரும்பிய நாசா விண்வெளி வீரர்  

மனித விண்வெளிப் பயண வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் ஒருபோதும் நிகழாத ஒரு அதிரடி நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்டுள்ளது. [மேலும்…]

சீனா

உலகளவில் வெற்றி பெற விரும்பினால் சீனாவைத் தெரிவு செய்ய வேண்டும்: வெளிநாட்டு வணிகர்கள் கருத்து

போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில், புதிய நிலைமை, புதிய வாய்ப்பு, புதிய [மேலும்…]

சீனா

அமெரிக்காவின் கூட்டாளிகள் குறைவு

அண்மையில், ஸ்பானியர்கள் என்ற செய்தித்தாள், தனது இணையத்தளத்தில், டிரம்ப் அட்லாண்டிக் கடந்த உறவுகளைச் சிதைக்கிறார்: கால் பங்கு ஐரோப்பியர்கள் மட்டுமே அமெரிக்காவை இன்னும் ஒரு [மேலும்…]

சீனா

போர்க்குணம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும்: சிஜிடிஎன் கருத்துக் கணிப்பு

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை 27ஆம் நாள் அறிவித்துள்ளதோடு, ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சீன ஊடக குழுமத்தின் [மேலும்…]

சீனா

ஈரானின் பள்ளி மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த சீனா

ஈரான், சீனா மற்றும் கியூபாவின் வேண்டுகோளின் பேரில், ஈரானின் மினாப் தொடக்கப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 61வது [மேலும்…]

அறிவியல்

ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லத் தொடங்குகிறதா? அதிர வைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்  

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் [மேலும்…]

சினிமா

2029 முதல் புதிய இடம்: ஆஸ்கார் விருது விழா ஹாலிவுட்டை விட்டு வெளியேறுகிறது  

திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பல தசாப்தங்களாகத் தனது அடையாளமாக விளங்கிய ஹாலிவுட்டை விட்டு வெளியேற உள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

சவரனுக்கு ரூ.1,840 உயர்வு; இன்று தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்  

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 28) மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி கேரளா வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..!

கேரளம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கிறது. மேலும் பிரசாரத்திற்கு 10 நாட்களே அவகாசம் இருக்கின்றது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், தங்களின் [மேலும்…]

சற்றுமுன்

5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!! 

1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற [மேலும்…]