திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை [மேலும்…]
Author: Web Desk
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் பற்றி எரியும் டெஹ்ரான் விமான நிலையம்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
கனடா வானில் தோன்றிய மர்ம ஒளித்தூண்கள்: அறிவியலா? அதிசயமா?
கடந்த மார்ச் 5, 2026 அன்று கனடாவின் மேனிடோபா பகுதியில் இரவு வானில் வினோதமான ஒளித்தூண்கள் தோன்றின. பனி படர்ந்த நிலப்பரப்பிற்கு மேலே, வானத்தை [மேலும்…]
தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்- விஜய் பங்கேற்கிறார்
தவெக சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நாளை மாலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் [மேலும்…]
தினமும் மன அமைதியுடன் இருக்க 5 எளிய வழிகள்: கவனத்துடன் வாழும் கலை
கவனத்துடன் இருப்பது என்பது, எதையும் மதிப்பிடாமல், இந்த நிமிடத்தில் முழுமையாக இருப்பதுதான். இது மன அழுத்தத்தைக் குறைக்கும், கவனத்தை அதிகரிக்கும், மேலும் நம் ஆரோக்கியத்தை [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஆரோக்கியமான சீனாவின் கட்டுமானம் முன்னேற்றம் அடைய ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சீனாவின் நவீனமயமாக்கலில் முக்கிய மைல்கல் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடங்கள் புகழாரம்
2026ஆம் ஆண்டு சீன தேசிய இரு கூட்டத்தொடர்கள் தொடங்கியதை அடுத்து சீனாவின் நவீனமயமாக்கலில் முக்கிய மைல்கல் காணப்படுவதாகவும், இவ்வண்டின் வளர்ச்சி திட்டத்தை உருவாக்கி 15ஆவது [மேலும்…]
சீனப் பொருளாதர வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கத்துக்கு உறுதியான அடிப்படை
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 6ஆம் நாள் பொருளாதாரம் குறித்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி [மேலும்…]
அன்னிய முதலீட்டைத் தொடர்ந்து ஈர்க்கும் சீனா
சீனாவில் முதலீடு செய்வதற்கு, மாபெரும் சந்தை, சேவை தொழில் துறை, புத்தாக்க சூழ்நிலை, திறப்பு விரிவாக்கம் ஆகிய 4 வாய்ப்புகள் உள்ளன என்று சீன [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728 பில்லியன் டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் டாலர் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 728.49 [மேலும்…]
