பதற்றங்களும் மாற்றங்களும் தீவிரமாக ஏற்படும் சர்வதேச நிலைமையில், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பெய்ஜிங் சந்திப்பு உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான [மேலும்…]
Author: Web Desk
ஜப்பானிய படைக்கப்பல் தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிப்பு
ஜப்பானின் தற்காப்பு படையின் கப்பல் ஒன்று தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்த கேள்விகளுக்குச் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாங்சியௌகாங் ஏப்ரல் [மேலும்…]
பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி
பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். சீன அரசின் நட்பு விருந்தையும் அவர் முன்பு பெற்றார். [மேலும்…]
காங்கோ அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதி பங்கேற்பு
காங்கோ குடியரசின் தலைவர் சாஸ்ஸூவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!
மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]
மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! காரணம் என்ன?
தெஹ்ரான்: அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்..!!
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை துவக்கின. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற [மேலும்…]
