இந்தியா

உலகிற்கே நோ என்ட்ரி..! ஆனால் இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் என்ட்ரி….

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், இந்தியாவுக்கு [மேலும்…]

உலகம்

ஈரானின் புதிய தலைவருக்கும் ஆபத்தா? கோம் நகரில் ரகசிய சிகிச்சை என தகவல்  

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி உடல்நலக்குறைவால் சுயநினைவின்றி கோம் (Qom) நகரில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி இருக்கும் உளவுத்துறை தகவல்கள், [மேலும்…]

சீனா

கோமின்தாங் கட்சி சீனப் பெருநிலப் பகுதியில் பயணம் தொடக்கம்

  சீன கோமின்தாங் கட்சியின் தலைவர் ஷே சியூவென் அம்மையார் தலைமையிலான கோமின்தாங் கட்சியின் பிரதிநிதிக் குழு 7ஆம் நாள் பிற்பகல், ஷாங்காய் மாநகரிலுள்ள [மேலும்…]

சீனா

ஆசியான்+3 பிரதேசத்தில் உற்பத்தியின் முக்கிய மையமான சீனா

ஆசியான்+3 ஒட்டுமொத்த பொருளாதார ஆய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக, சீனா, இப்பிரதேசத்தின் உற்பத்தி வலையமைப்பில் முதன்மை மையமாக மாறியுள்ளது [மேலும்…]

உலகம்

டிரம்ப்பின் பதவி நீக்கத்திற்கு குவியும் ஆதரவு; அமெரிக்காவில் நடத்தப்பட்ட அதிரடி கருத்துக்கணிப்பு  

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு [மேலும்…]

உலகம்

“ஒரே நாளில் ஈரானை அழிப்பேன்!” – ஜெனீவா ஒப்பந்தத்தைப் பற்றி கவலையில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!! 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உலகையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரமான நிலையை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்கவில்லை [மேலும்…]

இந்தியா

சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம்  

மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இனி சாதாரண பொதுமக்கள் 5 கிலோ [மேலும்…]

உலகம்

“செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி”… ஆக்ரோஷத்தின் உச்சியில் டிரம்ப்…‌ அழியப்போகும் ஈரான்… நரகத்தை பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா… மாறி மாறி மிரட்டல்..!! 

மேற்கு ஆசியாவில் கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போர் சூழல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் [மேலும்…]

இந்தியா

சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்வு! நிஃப்டி 22,900ஐத் தாண்டியது! காரணம் இதுதான்  

இன்று காலையில் 500 புள்ளிகளுக்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்திய இந்தியப் பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் அசுர வேகத்தில் மீண்டெழுந்தது. மும்பை [மேலும்…]

தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு : 9 பேருக்கும் மரண தண்டனை!

தூத்துக்குடி : மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்…]