தமிழ்நாடு

உங்கள் செய்திகளையும், கோப்புகளையும் கண்டறிவதை எளிதாக்கியுள்ளது Arattai  

செய்தி பரிமாற்றத் தளமான அரட்டையில் உள்ள தேடல் வசதியை மேம்படுத்தப் போவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். Arattai நிறுவனத்தின் உள்ளகக் கவனத்திற்குப் பிறகு இந்த [மேலும்…]

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க லண்டனில் 30 நாடுகள் ரகசிய ஆலோசனை?  

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவத் திட்டமிடுபவர்கள் [மேலும்…]

ஆன்மிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை [மேலும்…]

தமிழ்நாடு

நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 என்பது வியாழக்கிழமையாகும். அதன்பிறகு [மேலும்…]

தமிழ்நாடு

வாட்ஸ்அப், பேஸ்புக் யூஸ் பண்றீங்களா….? சின்னத்தை போட்டா அக்கவுண்ட் க்ளோஸ்…. பொதுமக்களே உஷார்….!! 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23, 2026) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் பரப்புரை செய்வதற்குத் தேர்தல் ஆணையம் [மேலும்…]

சீனா

சேவைத் துறை மேம்பாட்டுக்கான முன்மொழிவுகள்

சேவைத் துறையின் மேம்பாடுகள் மற்றும் தர உயர்வுக்கான முன்மொழிவுகளை சீன அரசவை ஏப்ரல் 21ம் நாள் வெளியிட்டது. முழு தொழில் சங்கிலியில் பலவீனமாக உள்ள [மேலும்…]

சீனா

ஐப்பானின் ஆக்கிரமிப்பு மீண்டும் எழுந்தன: கருத்துக் கணிப்பு

ஜப்பான் அரசு, ஆயுத ஏற்றுமதி கொள்கையை ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திருத்தியுள்ளது. ஜப்பான் அரசின் முந்தைய ஆயுத ஏற்றுமதி கொள்கையின்படி போர் அல்லாத [மேலும்…]

சீனா

ஐ.நாவில் சீன மொழி தினம் தொடர்பான கொண்டாட்டம்

ஐ.நாவில் ஏப்ரல் 20ஆம் நாள், சீன மொழி தினம் கொண்டாடப்பட்டது. ஐ.நாவில் சீன மொழி தினம் மற்றும் ஐ.நாவுக்கான சீன மொழி அலுவலகம் நிறுவப்பட்டு [மேலும்…]

உலகம்

“அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணா அவ்வளவுதான்” எல்லாத்தையும் தரைமட்டமாக்குவோம்…. ஈரான் பகிரங்க எச்சரிக்கை….!! 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மீண்டும் போர் ஏற்பட்டால், அமெரிக்காவிற்கு [மேலும்…]

இந்தியா

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காமில் [மேலும்…]