தமிழ்நாடு

கொடைக்கானல் 62 – வது மலர் கண்காட்சி : மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரம்!

கொடைக்கானலில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

வரத்து குறைந்ததால் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, [மேலும்…]

விளையாட்டு

சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு  

சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் [மேலும்…]

தமிழ்நாடு

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான [மேலும்…]

சீனா

தாவோஸ் மன்றத்தில் கவனம் ஈர்க்கும் சீனா

உலக பொருளாதார மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் ஸ்வீட்சுலாந்தின் தாவோஸ் நகரில் 20 முதல் 24ஆம் நாள் வரை, நடைபெற்றது.உலகப் பொருளாதாரத்தை விவாதிக்கும் முக்கிய [மேலும்…]

சீனா

இலங்கை அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி

இலங்கை அரசுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை-சீன நட்புறவு பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பின் [மேலும்…]

சீனா

சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அழைப்புக்கிணங்க, 24ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் லுபியோவுடன் தொலைபேசி [மேலும்…]

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு!

2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை [மேலும்…]

சீனா

அமெரிக்காவின் குடியேறிகள் பிரச்சினை பற்றிய சி.ஜி.டி.என். கணக்கெடுப்பு

அமெரிக்காவின் தென் எல்லைப் பகுதிகளில் அவசர நிலையாக இருக்க அமெரிக்காவின் புதிய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு இடைக்கால தடை [மேலும்…]

உலகம்

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!! 

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக [மேலும்…]