ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
Author: Web Desk
இவ்வாண்டின் முற்பாதி சீனாவில் வரி திரும்பப் பெற்ற வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, வரி திரும்பப் பெறும் கடைகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 7200ஐ எட்டியது. வரி [மேலும்…]
கம்போடியா-தாய்லாந்து மோதல் பற்றி சீனாவின் கருத்து
போரை நிறுத்த வேண்டும் என்ற விருப்பத்தைக் கம்போடியாவும் தாய்லாந்தும் தெரிவித்த போதிலும், இரு நாடுகளின் எல்லைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சண்டைகள் தொடர்கின்றன. இது குறித்து, [மேலும்…]
டிரம்ப் ‘மிகப்பெரிய’ ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் வர்த்தக உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள [மேலும்…]
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை [மேலும்…]
இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?
இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை நடைபெறுகின்றது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹9,160-க்கும், ஒரு சவரன் ₹73,280-க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக [மேலும்…]
இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம் இன்று தொடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது. எனினும், இது குறித்து [மேலும்…]
சீனா 1509 AI முன்பயிற்சி பெற்ற பெரிய மாதிரிகளை வெளியிட்டல்
தற்போது, 1509 பெரிய மாதிரிகளைச் சீனா வெளியிட்டுள்ளது. உலகில் வெளியிடப்பட்ட 3755 பெரிய மாதிரிகளில் சீனாவின் எண்ணிக்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் [மேலும்…]
விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் [மேலும்…]
குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு [மேலும்…]
