அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Author: Web Desk
திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள [மேலும்…]
அருப்புக்கோட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயில் தோரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருத்தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய [மேலும்…]
லீ ச்சியாங்-குட்ரேஸ் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜுலை 8ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா தலைமைச்செயலாளர் குட்ரேஸைச் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் லீ ச்சியாங் [மேலும்…]
சான்சி மாநிலத்தின் வளம் அடிப்படையிலான பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சி
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 7ஆம் மற்றும் 8 ஆம் நாளில் சான்சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். மத்தியப் பகுதியின் பெரும் [மேலும்…]
பெரும் பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம்
ஜுலை 7ஆம் நாள், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சி மாநாடு பிரேசிலில் நிறைவடைந்தது. செயற்கை நுண்ணறிவு, கால நிலை மாற்றம் ஆகிய அம்சங்களை [மேலும்…]
மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக முன்னாள் PA கைது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை மிரர் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் [மேலும்…]
சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பொலிவிய அரசுத் தலைவர் அல்சேவும் 9ஆம் [மேலும்…]
நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ [மேலும்…]
